வெள்ளக்காடாக காணப்படும் வங்கதேசத்தின் வட மாகாணங்கள்... 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியாமல் மாணவர்கள் அவதி Jul 08, 2024 407 பிரம்மபுத்திரா நதியில் கரை புரண்டு ஓடும் தண்ணீரால் வங்கதேசத்தின் வட மாகாணங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. சுமார் 20 லட்சம் பேர் வீடுகளில் முடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நாடு முழுவதும் 12-ஆம...